tag:blogger.com,1999:blog-3625905000603265111.post2504815171404487905..comments2023-05-24T04:50:30.617-07:00Comments on தெய்வீகத்திருமகன் பசும்பொன் திரு.உ.முத்துராமலிங்கத்தேவர்: இமானுவேல் சேகரனை கொன்றது யார்?Thaniyan Pandianhttp://www.blogger.com/profile/08525817845053499564noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-3625905000603265111.post-18083070299045308652012-10-10T12:41:42.237-07:002012-10-10T12:41:42.237-07:00dont use the words for us HARIJAN,THALITH,SC,
TEL...dont use the words for us HARIJAN,THALITH,SC,<br /><br />TELL AS KUDUMBAMAARAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3625905000603265111.post-48385676191785011372011-10-19T02:18:19.122-07:002011-10-19T02:18:19.122-07:00http://thevarkural.blogspot.com/b/post-preview?tok...http://thevarkural.blogspot.com/b/post-preview?token=k54jHTMBAAA.QHGa2xhl01ELSiTHpAo2Dg.HVfl126RA_dipbV56J-j5A&postId=7477912544976627325&type=POSTAnonymoushttps://www.blogger.com/profile/01085117774538707960noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3625905000603265111.post-10718166447792134832011-10-15T22:25:14.412-07:002011-10-15T22:25:14.412-07:00Dear Inquiring Mind,
Your article is really trust...Dear Inquiring Mind,<br /><br />Your article is really trustworthy and praiseworthy too. Its me had debate with one of Atheist friend about this on one entire night of the day. I've told him that all the current social structures and its duties are evolved and got new dimension enormously in the recent (time)past only. <br /><br />Western countries invented machines to do low grade jobs but here we still using humans for that. The rich Tamil culture and Indian tradition towards human being and livelihood is mostly questioned and wrongly noted by western writers & their politicians and its badly followed by these so-called present democratic anti-social guys too. They totally hide the well fabricated episode of our history and its real rotten face. what to do, their stance is like that only. Poor guys! Poor Stuffs!<br /><br />Thanks for your comments and views...Thaniyan Pandianhttps://www.blogger.com/profile/08525817845053499564noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3625905000603265111.post-90709704599549020022011-10-12T04:54:45.129-07:002011-10-12T04:54:45.129-07:00அருமையான பதிவுகள் தனியன்.. தவரின் வாழ்க்கை சரிதங்...அருமையான பதிவுகள் தனியன்.. தவரின் வாழ்க்கை சரிதங்களை புத்தகமாக வெளியிட்டு, பல தரப்பு மக்களிடமும் சேர்க்க வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.. அதுவே, இன்றைய முக்குலத்தோருக்கு ஒரு வழிகாட்டுதலாக அமையும்.. காந்தி நேரு பொன்ற போலிகளின் சரித்திரங்களை பாடமாக வைத்து, இரண்டு மூன்று தலைமுறையினரை 23ஆம் புலிகேசியாக்கிவிட்டனர்.. நமக்கு தேவை உண்மையை உலகுக்கு சொல்ல ஒரு உக்கிர புத்திரன்..Inquiring Mindhttps://www.blogger.com/profile/08207256660208904320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3625905000603265111.post-6713004725975471542011-10-12T04:43:09.962-07:002011-10-12T04:43:09.962-07:00kavya,
your question is itself nonsense..
If i d...kavya,<br /><br />your question is itself nonsense..<br /><br />If i declare, that all those who clean toilets in your house are dalits, all those who clean sewages in your street are dalits, and all those who clean your streets are dalits, then you are the worst oppressor whom i can accuse and prosecute..<br /><br />The problem is NOT in jaathis, but in the way, the jaathis are classified..<br /><br />People like you, who employ dalits to build your houses, to paint your houses, and to clean your toilets, convenient accuse others..<br /><br />see my blog post on the same issue..<br />http://psenthilraja.wordpress.com/2009/09/21/dalits-and-menial-jobs-who-forced-them/<br /><br />would be glad to expose the shallowness of your argumentInquiring Mindhttps://www.blogger.com/profile/08207256660208904320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3625905000603265111.post-22774785231112879972011-10-11T18:31:37.032-07:002011-10-11T18:31:37.032-07:00Cont.....
Thaniyan pandian - நண்பருக்கு,
சுபாஷ் அவ...Cont.....<br />Thaniyan pandian - நண்பருக்கு,<br />சுபாஷ் அவர்களின் தலைமையில் இருந்த பார்வர்ட் ப்ளாக் கட்சியில் பல சாணார் இன மக்கள் இருந்திருக்கிறார்கள். கடந்த காலத்தில் காமராசருக்கு உதவியவரும் பசும்பொன் ஐயா தான். உடுப்பும், உண்டியும் இருக்க இடமும் கொடுத்த நாம் இன்று அவர்களாலேயே துன்பத்திற்கு உள்ளாகிறோம் என்ற காமராசர் பற்றி பின்னாளில் பசும்பொன் தேவர் ஐயா சொல்லியிருப்பதும் வரலாறு படித்தால் புரியும். உதவி என்று வரும் போது ஆன்மீகத்தில், தேசியத்தில் ஜாதி இல்லை. தவறு என்று வரும் போது அதில் அனைத்தும் பார்க்காது சாணார் மக்களுக்கான கொள்ளை வியாபாரத்தையும், கல்விகூட-அரசு திட்டத்திற்கான சுயநல (பெர்மிட்) அரசியலையும், நாடும் மாநிலமும் காங்கிரஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் போது இவர்களுக்கு தெரியாமல் கோயம்பத்தூர் கிருஷ்ணன் கையில் புத்தம் புதிய ரூபாய் நோட்டடிக்கும் இத்தாலி அச்சு இயந்திரம் எப்படி வந்தது என்றும், ரசியாவை மேற்கோள் கொண்டு ஐந்தாண்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட போது ஐந்நூறு கோடிக்கு திட்டம் தீட்டினால் மேலும் ஐந்நூறு கோடிகள் கள்ள நோட்டாக அடித்து விநியோகம் செய்யும் தேச துரோகம் எதனால் என்றும், விருதுநகர் வியாபாரி நாராயணசாமி நாடாருக்கு எப்படி ஐந்து லட்சம் கள்ள நோட்டு கிடைத்தது என்பது போன்ற பசும்பொன் தேவர் ஐயாவின் பல்வேறு கேள்விகளின் எதிரொலியை தமிழக சட்டமன்ற பதிவேடுகளிலும் நீங்கள் பார்க்க முடியும்.<br /><br />மறவர்கள் முன்பு சானார் வீடுகளில் உண்பதில்லை. அதை கமுதி பகுதியில் ஆரம்பித்து வைத்தவர் பசும்பொன் தேவர் ஐயா அவர்கள். ஐயாவின் வீட்டில் தோட்டத்தில் காடுகரைகளில் வேலை செய்தவர்கள் எல்லாம் குடும்ப இனத்தவர்கள். சுற்றுபயணத்தின் காவேரிப்பாக்கம் சென்றால் அவர் தங்குவது மாரி என்ற தாழ்த்தபட்டவர் வீட்டில் தான். முப்பத்தி இரண்டரை சிற்றூர்களுக்கு சொந்தமானவர் கடைசி வரை இரண்டு கதராடைகளோடு தான் சுற்றுபயணம் செய்து காங்கிரஸ் வளர்த்தார். பின்பு நாடு நலம்பெற முற்போக்கு கட்சிக்கு ஊக்கம் கொடுத்தார். அவர் எதிர்த்து சாணர்களை அல்ல. சாதி போர்வையில் காமராசர் செய்த அக்கிரமங்களை.<br /><br />மேலும் சில தகவல்களுக்கு:<br />பசும்பொன் பெருமகனார் மீது காமராஜ் நாடாருக்கு வெறுப்பு தோன்றக் காரணம்<br />http://pasumponayya.blogspot.com/2011/08/blog-post.html<br /><br />Thaniyan pandian - சுயநல மனித வாழ்வில் பிறருக்காக வாழ்கின்ற பெரியவர்களை வணங்குவது தமிழர் பண்பாடு. வீரத்தின் அடிப்படையில் கருப்பசாமி, முனியசாமி, அய்யனார், சுடலைமாடன், மதுரை வீரன் என இம்மண்ணின் காவலர்களை தெய்வமாக குல தெய்வமாக வழங்குவது தமிழர் பண்பாடு. நடுகல் நட்டு வீரத்தை போற்றியது இந்த மண். கொலைகளுக்கு விழா எடுத்து கொண்டாடுவதில்லை. ஆனால் கலைஎடுப்பதர்க்கு இம்மண்ணில் மதிப்பு உண்டு. இயல்பான வாழ்வு வாழ்ந்து செத்துப்போன யாருக்கும் பல லட்சம் பேர் சேர்ந்து விழா கொண்டாடுவதில்லை. இந்த அடிப்படை கூட பல பேருக்கு தெரியாமல் போல் புலம்புவது ஒன்றும் வியப்பில்லை. அவர்களின் நிலைப்பாடு அது.<br /><br />யாரும் யாருடைய விழாவினை கொண்டாடும் பொது துப்பாக்கியில் சுட்டுக் கொல்லமாட்டார்கள். கலவரம், தாக்குதல், சமூக ஒழுங்கு அமைதிக்கு பாதகம் விளையும் போது செய்யும் அடாவடி செயல்களை அடக்கவே கடைசி கட்டமாக காவல் துறையினர் துப்பாக்கி சூடு நடத்துவது சாதாரண மக்களுக்கு கூட தெரியும். இதில் எந்த இனமும் விதிவிலக்கல்ல. இறந்து போனதை யாரும் கொண்டாட முடியாது. ஆனால் இறப்பை தவிர்த்திருக்கலாம் சரியான ஒழுக்கமான போராட்டம் மூலம்.Thaniyan Pandianhttps://www.blogger.com/profile/08525817845053499564noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3625905000603265111.post-6877948120462136662011-10-11T18:30:44.624-07:002011-10-11T18:30:44.624-07:00Cont.....
குருபூஜைகள் ஞானிகளுக்கும், பிறருக்காக வா...Cont.....<br />குருபூஜைகள் ஞானிகளுக்கும், பிறருக்காக வாழ்ந்தவர்களுக்காக கொண்டாடப்படுவது.விடுதலை காலகட்டத்தில் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராகவும், தேசியக் கட்சியின் தலைவராகவும், நாடு கடந்த மக்களின் விருப்பமிகு தலைவராகவும், ஆன்மீகத்தில் தூய்மை பெற்று ஆசைகள் துறந்து பிறருக்காக வாழ்ந்து தன்னுடைய வாழ்வையே பலருக்கும் முன்னோடியாக வாழ்ந்து மறைந்த ஒரு மகத்தான தலைவரை சாதி என்ற ஒற்றை வார்த்தையை மட்டும் அடிப்படையைக் கொண்டு தூற்றுவது எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது. <br /><br />காமராசரின், காங்கிரஸ்-பார்வர்ட் பிளாக் கட்சியின், ஆளும் கட்சியின் குறைகளை வீரியமாக எடுத்துவைக்கும் உண்மையை உரக்கக் கூறும் ஒரே காரணத்திற்காக முதுகுளத்தூரில் கலவரம் ஏற்படுத்தப்பட்டு, மறவர், சேர்வைக்காரர், இவர்களுக்கு உதவி செய்த ஒரு பள்ளர் என அரசியல் பழி வாங்கப்பட்டு கொல்லப்பட்டனர் என்ற ஒற்றைசார்புடையை அன்றைய அரசியலை புரிந்து கொள்ளக் கூட முடியாத அளவுக்கு அறிவுத் தளம் இன்றும் ஆங்கிலே அரசியல் சார்ந்து இருக்கிறது. என்ற இவ்வளவு பெரிய விளக்கமும் இது ஒன்றுக்காகவே. <br /><br />தென்னாட்டவர்கள் வீரியம் மிக்கவர்கள், வங்காளிகள் தீரம் மிக்கவர்கள் என முதன் முதலில் தன கோட்டைகளை அமைந்த சென்னையிலும், கல்கத்தாவிலும் நமது நாட்டின் தலைநகரை வைக்காமல் அவனுக்கு என்றென்றும் விசுவாசமாக இருக்கும் மக்கள் கூட்டம் இருக்கும் இடத்தில நமது நாட்டின் தலைநகரை வடநாட்டில் வைத்தான். பன்மொழி வித்தகர் அப்பாதுரையார் அன்றே தனது நூலில் இதை பதிந்துள்ளார். இது போல பல செய்திகள் நமது வரலாற்றில் புதைந்து இருக்கிறது.<br /><br />நல்லதுவும் அல்லதுவும் தான் இந்த உலகம். இந்த தமிழ் சமூகத்திற்கு முக்குலத்தோர் காவலர்களாகவும், தமிழ் வளர்த்த சான்றோர்களாகவும், இன்றும் ஏனைய மதத்தினரை மதித்தாலும் மதம் மாறமால் எம் மண்ணின் பண்பாடு காக்கும் மைந்தர்களாகவும், இன்றும் பலரின் ஜாதி துவேசத்திற்கு பலியாகாமல் கட்டுப்பாட்டோடு நிகழ்கால பிரச்சனைகளை எதிர்கொண்டு மேலும் முன்னேறும் விதத்தை யோசிக்கும் பலரை கொண்டும் இருப்பது மட்டுமே எனக்கு எனது சமூகத்தின் மேல் என்னை பெருமை கொள்ள வைக்கிறது. அதற்காகத் தான் என்னால் இவ்வளவு தூரம் விளக்கம் கொடுக்கவும் முடிகிறது. <br /><br />பிற சக சமூத்தினரை தூற்றும் எண்ணம் பசும்பொன் தேவர் ஐயாவின் வாழ்க்கையினை படித்த பிறகு என்னிடம் முற்றிலும் நீங்கியது உண்மை. அவரது வாழ்வு தூயதுறவியின், வேர் கொண்ட கூட்டத்தின் வீரியமான்அரசியலுக்குச் சொந்தமானது. எனக்கு அவரது வாழ்வு தெளிவு தான் கொடுத்திருக்கிறது. துவேசத்தை அல்ல. ஒரு தூய தமிழரின், பசும்பொன் ஐயா அவர்களின் வாழ்வினை போற்றுவோம். சிலருக்கு போற்ற முடியாவிட்டாலும் தூற்றாமல் இருக்கலாம்.<br /><br />நல்லவை போற்றுவோம். நல்லவை செய்வோம். நல்லவை தானாய் நடக்கும்.<br /><br />வாழ்க வளமுடன்.<br /><br />Thaniyan pandian - சில இடங்களில் குறைகளை அழுத்தமாக சொல்லும் பொருட்டு சில வார்த்தைகளை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனதல்ல. எல்லோரும் இம்மண்ணின் மைந்தர்கள் தான். எல்லோரும் ஒரு நாள் இறக்கப் போவதும் உறுதி தான்.<br /><br />நல்லவைகள் சிந்தித்து நல்லவைகள் செய்து நம் எதிர்கால சந்ததிகளின் நல்வாழ்விற்கு வழி வகுப்போம். அதற்கு இன்றே அடித்தளம் அமைப்போம்.Thaniyan Pandianhttps://www.blogger.com/profile/08525817845053499564noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3625905000603265111.post-82895973968849037382011-10-11T18:29:54.662-07:002011-10-11T18:29:54.662-07:00This comment has been removed by the author.Thaniyan Pandianhttps://www.blogger.com/profile/08525817845053499564noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3625905000603265111.post-74094514915163758432011-10-11T18:28:54.169-07:002011-10-11T18:28:54.169-07:00Cont.....
இரா.ச.இமலாதித்தன் நாகப்பட்டினம் - Govi K...Cont.....<br />இரா.ச.இமலாதித்தன் நாகப்பட்டினம் - Govi Kannan அண்ணே, யாருக்கும் அறிவுரை கூறலாம். அது மட்டும்தானே இலவசமான ஒன்று :)<br /><br />முடிந்தவன் சாதிக்கிறான்; முடியாவதவன் போதிக்கிறான்... ன்னு சொல்லுவாங்க... யார் வேண்டுமானுலும் போதிக்கலாம்.அதை அப்படியே பின்பற்றதான் ஆளு இல்லை.<br /><br />நான் சுயம் என்று வேறொரு பஸ்ல சொன்னதன் அர்த்தத்திற்கு சாதியை உள்ளே இழுத்து இருக்கீங்களே இது நியாயமா? :)<br /><br />தேவர் சாதியை சார்ந்தவர்களே என் அம்மா/அப்பா/ பெரியப்பா/சித்தப்பா/சித்தி/அத்தை/ மாமன்/மச்சான்/பங்காளியாக இருக்கும்போது அதை துறந்து விட்டு வெளியே போக நான் என்ன உங்களைபோன்ற துறவியா? :)<br /><br />நான் என்னமோ, என் சாதியை நான் "ஆண்ட பரம்பரை/ஒசந்த சாதி" என்று சொல்லிக்கொண்டு, மற்றவனையும் உன் சாதியை சொல் யென்று கேட்டமாதிரியாக திரித்து சொல்லி இருப்பதை பார்க்கும்போது சிரிக்காமல் இருக்கமுடியல... :)<br /><br />இரா.ச.இமலாதித்தன் நாகப்பட்டினம் - நான் பொதுவாகத்தான் கேட்கிறேன்,<br /><br />உன் அப்பன் இப்படித்தான் எங்க அப்பனை செய்தான், அதுக்கு போட்டியாக நானும் உன்னை இப்படித்தான் செய்வேன் ன்னு வீணாக, அடிப்படை அறிவே இல்லாமல் ஒரு இனத்தையே எதிரியாக நினைப்பதால் யாருக்கு லாபம்? அரசியல் வாதிகளை தவிர வேற எந்த சாதிகாரனுக்கும் லாபம் கிடைக்காது. அதை புரியாமல் திமிறி எழும்போது, இரு பக்கமும் அந்த வெறி அதிகமாகவே செய்யும் என்பதை புரிந்துகொள்ளாமல், இணைய புரட்சியாளர்கள் மனம்பிறழ்ந்து மனசுக்கு வந்ததையெல்லாம் எழுதி, ஒரு இனத்திருக்கு இவர்கள் தான் ஒட்டுமொத்த எதிரியென மாயை உருவாக்குவதன் மூலம் என்ன பெரியதாக நடந்துவிடும்? ஒன்ற மட்டும் நடக்கும், நாம் அன்று பார்க்காத சாதி கலவரத்தை இன்று பார்க்கலாம்.<br /><br />மீண்டுமொரு சாதிகலவரத்தை உருவாக்கும் வினவு மாதிரியான இணையங்களை தடை செய்தால் தான் அப்பாவி மக்கள் நலமாய் இருக்க முடியும். இங்கே அப்பாவி மக்கள் என்பது, சாதி தாண்டியது..<br /><br />Thaniyan pandian - அடிப்படை ஞானம் இல்லாமல் புலம்புவதற்கு என்றுமே முடிவில்லை தான்.<br />நமது நாட்டின் விடுதலைக்கு முன் நிலப்பிரபுத்துவ அடிப்படையில் இருந்த போது ஆண்டான் அடிமை முறை இருந்ததை யாரும் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் இன்று ஜனநாயக அடிப்படையில் எல்லா மக்களுக்குமான் கல்வி, பொருளாதார, வேலைவாய்ப்புக்கள் அளிக்கப்பட்டு வருகிறது. மக்களாட்சி முறை இருக்கும் நாட்டில் இன்று யாரும் யாரையும் அடிமையாக வைத்திருந்து ஆதிக்கம் செலுத்த முடியாது. காலத்திற்கேற்ற மாற்றங்கள் உலகம் முழுவதும் நிகழ்ந்தவை, நிகழ்கின்றவை. ஆனால் இன்று என்ன நடக்கிறது. ஒட்டு மொத்த தேசத்தையும், இலக்கியத்தையும், மக்களின் பண்பாட்டு வீரியங்களையும், தாழ்த்தப்பட்ட மக்களை ஒடுக்குவதற்காகவே உருவாக்கப்பட்டது போன்ற விசவிதை தூவப்படுகிறது. அது நீச நீர் ஊற்றி வளர்க்கவும் படுகிறது. எதற்கெடுத்தாலும் ஒரு அடிமை புராணம், கோபம், எல்லாவற்றிக்கும் சாதி, எதற்கும் சாதி, எதிலும் சாதி என்ற மொன்னையான ஒற்றைப்பார்வை. அன்கில்யனின் பிரித்தாளும் கொள்கையும், மண் சாராத நாத்திகமும் இவர்களுக்கு செய்த இந்த மூளைச்சலவையை சரி செய்வது மிகக்கடினம்.<br /><br />நல்ல கல்வி, நல்ல வேலை, நல்ல வாழ்க்கை தரம் என்று கிடைத்தாலும் தனது தாழ்வு மனப்பானமையை போக்கிக் கொள்வதற்காக பிறரை குறை சொல்லும், தான் பிறந்த மண்ணை தூற்றும் குணம், இன்னும் இந்த மடையர்களுக்கு போகவில்லை. எதிலும் துவேசம் கொள்வது அழிவுக்கும் பூசலுக்கும் மட்டும் தான் வழிவகுக்கும். இங்கே அன்பு உண்டு, அறிவு உண்டு, மகிழ்ச்சி உண்டு. மானம் உண்டு. மரியாதை உண்டு. எல்லாவற்றையும் கற்பனையின் திறன் கொண்டோ, அல்லது எங்கயோ ஒரு மூலையில் நடப்பதை ஒட்டு மொத்த சமூக அநியாயமாக பரப்புரை செய்வதோ முட்டாள் தனம் தான். அது சமூகப் புரட்சியாக இவர்களுக்குப் படுவது தான் இன்றைய மிகப் பெரிய பிரச்னை.<br /><br />இவர்களின் இன்றைய ஒட்டு மொத்த சமூக பங்களிப்பிற்கு முன்னேற்றத்திற்கு தனிமனித வளர்ச்சிக்கு உள்ள நடவடிக்கைகள் என்ன என்ற பார்த்தல் ஏனைய சமூகங்களை போல் மிகக் குறைவு தான். அதை சரி செய்ய எல்லோரும் முன்னெடுக்க வேண்டும்.<br /><br />யாரும் இங்கே மற்றோருவர்களை குறை சொல்வதற்கோ, சண்டை இடுவதற்கோ, உயிரை கொல்வதற்கோ பிறக்கவில்லை.இங்கே ஏன் இந்த சண்டை என்பதற்கு காரணம் ஒருவரின் கைது. அதனை ஒட்டிய போராட்டங்கள, வன்முறை, அடிதடி, கண்ணீர் புகை, சாவுகள் எல்லாமே.Thaniyan Pandianhttps://www.blogger.com/profile/08525817845053499564noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3625905000603265111.post-22283450779293811452011-10-11T18:28:00.379-07:002011-10-11T18:28:00.379-07:00FYI.
முதுகுளத்தூரில் காமராஜ் நாடாரால் நடத்தப்பட்...FYI. <br /><br />முதுகுளத்தூரில் காமராஜ் நாடாரால் நடத்தப்பட்ட அரசியல் வெறியாட்டத்தை தவிர வேறு ஏதனும் ஆதாரம் திருவாளருக்கு தெரியுமா? தெரிந்தால் சொல்லவும் ஆதாரத்தோடு.<br /><br />தபால் தலை, எந்த தாயுள்ள கொண்ட, தமிழர்களை காத்த, கொலைநிதியால், கருணாகாரரால் அடிக்கப்பட்டது, எதற்காக, எந்த அடிப்படையில் என்பது பெரும்பாலோருக்கு தெரியும். இம்மானுவேலை பற்றிய நூல் முப்பது பக்க நூலாக திரு.வடிவேல் இராவணன் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது. அதில் முதல் பத்து பக்கம் முகவை மாவட்டத்தின் விளக்கங்கள். கடைசி பத்து பக்கம் முதுகுளத்தூர் கலவர நிலைப்பாடுகள். இடை பத்து பக்கங்களில் வெறும் மூன்று பக்கங்கள் மட்டுமே இம்மானுவேலினை பற்றிய குறிப்புகள். அதிலும் அங்கு சென்றார், இங்கு சென்றார், கூட்டம் நடத்தினார் என்று வெறுமனே கொடுக்கப்பட்டுள்ளது. எந்த நாள், எந்த இடம், மொத்தம் கூடியோர் எத்தனை நபர்கள், உடன் கலந்து கொண்டது யார், பேசியது என்ன என்ற எந்தத் தகவலும் அதில் இல்லை. நாற்பத்தி ஐந்து ஆண்டுகள் வெறுமனே இருந்துவிட்டு திடீரென்று பரமக்குடி இருப்புப் பாதைக்கு அருகில் குறுகிய அளவு கொண்ட கல்லறைகள் கொண்ட பகுதியில் ஒரு பரப்பை ஆக்கிரமித்து அதில் பலரின் உடல்கள் புகைக்கப்பட்ட இடத்தின் மேல் சதுர கல்லறை கட்டி அதில் விழா நடத்தும் சிலரின் அவசரமும், அரசியலும், வரலாற்று பிழை நடத்தும் பிழைப்புவதிகளையும் யாருக்கும் தெரியாமல் இல்லை, புரியாமலும் இல்லை.<br /><br />///அம்பேத்கார் சிலை ஒவ்வொரு ஆண்டும் மற்றொரு தேசியத் தலைவர்னு இவங்களெ சொல்லிக் கொள்ளும் முத்துராமலிங்கம் குருபூசையின் போது சேதப்படுத்தப்படுகிறது.///<br />தென்னாட்டில் இருக்கும் அம்பேத்கர் சிலைகளின் எண்ணிக்கையும் அதில் எந்தனை சேதப்படுத்தப் பட்டது என்ற தகவலையும் தயவு கூர்ந்து கூறினால் நீங்கள் கூறும் கருத்துக்கு பொருள் உண்டு. இல்லையென்றால் இது வெறும் குப்பை தான்.<br /><br />நல்லவற்றை பேசி நல்லவை செய்து முன்னேறப் பார்ப்பது மட்டுமே எல்லோருக்கும் நலம் பயக்கும், துவேசத்தையும், இப்படி கலவரத்தையும் செய்வதல்ல. காமாராசரின் அரசியல் பிழை இன்றும் தொடர்வது உண்மையில் வருத்தம் தருகிறது. இறந்து போன, பொறுப்பற்ற அரசியலுக்கு பலியாய் போன எம் மண்ணின் மக்களின் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த வருந்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இதிலும் எவனாவது வெட்டி கிண்டல் செய்தால் அவன் பிறப்பின் மூலம் அவ்வளவே என நினைத்துக் கொண்டு அவனுக்கு பதில் சொல்லாமல் இருக்க மட்டுமே என்னால் முடியும். வாழ்க வளமுடன்.<br /><br /><br />மேலும் சில தகவல்களுக்கு:<br /><br />இமானுவேல் சேகரனை கொன்றது யார்?<br />http://pasumponayya.blogspot.com/2011/09/blog-post.html<br /><br />- ///முத்துராமலிங்கம் குருபூசையின் போது சேதப்படுத்தப்படுகிறது///<br />நான் கேட்டது தென் மாவட்டத்தில், அதுவும் பசும்பொன் தேவரின் குருபூஜையின் போது. நீங்கள் கொடுத்த கூகுல் தேடலில் இடம் பெற்றிருக்கின்ற மதுரையும், கடையமும் வெவ்வேறு கால கட்டத்தில் நடை பெற்றிருக்கிறது. பசும்பொன் ஐயாவின் குருபூஜை போது அல்ல. மேலும் வெறும்குப்பைகளை கிளற எனக்கு ஆர்வம் இல்லை.<br /><br />- நான் சொன்னது எனது இரங்கலை கேலி செய்யும் பித்தர்களைப் பற்றியது. புரிந்துகொள்ள முடியவில்லை போலும்..<br /><br />///அதே போல் அவர் ஒரு சாதிய தலைவர் என்பதும் உண்மை. ///அரைகுறைகளை மட்டும் கேட்டு கேட்டு பக்குவம் மாறியிருக்கிறது.<br />முழுமையானவற்றை தெளிவானவற்றை விட உண்மைகளை தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம். இதையும் படித்து விட்டு சொல்லுங்களேன். என்ன சொல்கிறீர்கள் என்று பார்ப்போம்.<br /><br />பசும்பொன் பெருமகனார் மீது காமராஜ் நாடாருக்கு வெறுப்பு தோன்றக் காரணம்<br />http://pasumponayya.blogspot.com/2011/08/blog-post.html<br /><br />இமானுவேல் சேகரனை கொன்றது யார்?<br />http://pasumponayya.blogspot.com/2011/09/blog-post.html<br />https://plus.google.com/106792473859447310226/posts/bD5HvDumnbp<br /><br />இன்னொன்று<br /><br />பலருக்கும் தெரியாத பசும்பொன் தேவர் ஐயாவின் நீதிமன்ற விளக்க உரை<br />http://pasumponayya.blogspot.com/2011/07/blog-post.htmlThaniyan Pandianhttps://www.blogger.com/profile/08525817845053499564noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3625905000603265111.post-77881484420816109722011-10-11T18:13:39.090-07:002011-10-11T18:13:39.090-07:00திரு காவ்யா அவர்களுக்கு,
You didn't posted so...திரு காவ்யா அவர்களுக்கு,<br /><br />You didn't posted so many messages here & its only two. For your root-heart question the above said explanations may suits. Thanks for your visits and comments.Thaniyan Pandianhttps://www.blogger.com/profile/08525817845053499564noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3625905000603265111.post-24214221863073107742011-10-11T18:09:00.035-07:002011-10-11T18:09:00.035-07:00திரு குடுகுடுப்பை அவர்களுக்கு,
உங்களைப் போல் மக்க...திரு குடுகுடுப்பை அவர்களுக்கு,<br /><br />உங்களைப் போல் மக்களாட்சி மன்னர்களுக்கு உலகம் முழுமையும் இருந்த நிலஉடமை சமூகமும், அதன் படிநிலைகளும் தெரியாமல் இருக்காது. இன்றும் அது உலகமயமாக்கல் என்ற பெயரில் தொடரும் உலக அரசியலும் புரியாமல் இருக்காது. நல்லதும் அல்லதும் தான் உலகம். நல்ல செயல்கள் தான் முக்கியம் நீங்கள் மேற்சொன்ன வாக்கியம் போல.<br /><br />"ஏன் ஒழிக என்று சொல்ல வேண்டும், நல்லவற்றை வாழ்க என்று சொன்னால் அல்லது அதுவாகவே ஒளிந்து தானே போகும்" என்றவர் பசும்பொன் ஐயா.<br />"யாரும் எனக்கு எதிரி அல்ல, குற்றங்களை எதிர்க்கும் பொது என்னை எதிரியாக எண்ணிக்கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல" என்றவர்.<br /><br />உங்களின் மனம் திறந்த விமர்சனத்திற்கு நன்றிThaniyan Pandianhttps://www.blogger.com/profile/08525817845053499564noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3625905000603265111.post-24472423360996672332011-09-15T10:14:22.399-07:002011-09-15T10:14:22.399-07:00pasumpon singam lapasumpon singam ladevarsrinihttps://www.blogger.com/profile/14477349109096027662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3625905000603265111.post-46895067219702966612011-09-15T09:04:58.321-07:002011-09-15T09:04:58.321-07:00There r so many mges from me. But the rest will f...There r so many mges from me. But the rest will follow only on seeing how u receive my mges.<br /><br />I am writing in English as I suppose u r receptive to Eng.காவ்யாhttps://www.blogger.com/profile/15727770157873592625noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3625905000603265111.post-26335820818517550262011-09-15T09:03:18.458-07:002011-09-15T09:03:18.458-07:00No matter whether it s urs, or his, it reveals an ...No matter whether it s urs, or his, it reveals an uncouth mindset. The mind has already set with the thinking that one hand is meant for dirty work only. If it refers to society, the left hand meant for doing dirty jobs is dalits, correct?<br /><br />So, u r endorsing varnashradharam which states that certain ppl meant for certain occupations only. Although ppl do different occupations, if they do their assigned occupations, it is dharma that wd please god. So, dalits who shd do their occupations of carrying filth and squalor, the excreta of other human beings, wd please ur god if they do it well - exact words used by Modi.<br /><br />So, u say, or ur iconic late leader has said, in a nutshell, the Hindu social segregation of ppl occupation-wise.<br /><br />Ur late iconic leader had that coz v can assuage ourselves saying he was from old generations that had long since gone to graves. What abt u? U r very much living now but clinging to the old theory of segregation ?<br /><br />Am I correct?காவ்யாhttps://www.blogger.com/profile/15727770157873592625noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3625905000603265111.post-78139699235040611692011-09-14T20:57:50.824-07:002011-09-14T20:57:50.824-07:00பசும்பொன் அய்யா தலித்தை கோவிலுக்குள் விட சொன்னாரில...பசும்பொன் அய்யா தலித்தை கோவிலுக்குள் விட சொன்னாரில்லையா, முதலில் அதை உங்களின் கிராமத்தில் இருந்து தொடங்குங்கள். அடுத்தவன் முதுகை சுரண்டுவதை விடுத்து நீங்கள் முன்னோடியாக தொடங்கி வையுங்கள்.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.com